புதன், 21 நவம்பர், 2012

நமது மத்திய அமைப்பின் 14வது மாநில மாநாடு நிகழ்ச்சிகள் துவக்கம் குறித்து, 20.11.2012 காலை 10.15 மணியளவில், உடுமலை மேற்பார்வை பொறியாளர் அலுவலக நுழைவாயில் முன் நடைபெற்ற விழாவில், பதினான்கு செங்கொடிகள் பறக்கவிடப்பட்டு, பட்டாசு வெடிக்கப்பட்டு, "மாநாடு வெல்லட்டும்", "மாநாட்டு கோரிக்கைகள் வெல்லட்டும்" என தொழிலாளர்களால்  முழக்கமிடப்பட்டது